வேறுபாடுகளை களைய சீனா முன்வர வேண்டும்

 சீனாவுடன் உள்ள எல்லைப் பிரச்சினையை நட்புறவுடன் தீர்க்க வேண்டும் என்ற நேர்மையான நோக்கங்களோடு இந்தியா உள்ளது வேறுபாடுகளை களையை சீனா முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தோ- திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையின் பட்டாலியன் முகாமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியவதாது:- "சினோ- இந்தியன் எல்லையை உணர்வுக் காட்சியின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதில் சிலவேறுபாடுகள் உள்ளது. இது தான் எல்லை என்று சீனா சொல்கிறது. இல்லை, இது தான் எல்லை என்று நாம் கூறிவருகிறோம். எல்லைப் பிரச்சினையை தீர்க்க நாம் முயற்சிசெய்து வருகிறோம். அனைத்து பிரச்சினைகளிலும் அமைதியான கூட்டு முடிவையே நாம் விரும்புகிறோம். இதற்கு சீனாவும் முன் வர வேண்டும். எல்லை பரப்பை விரிவாக்க வேண்டும் என்ற கொள்கை இந்தியாவுக்கு கிடையாது. இதை நமது வரலாறும் சொல்கிறது.

பிற நாடுகளை ஒருபோதும் இந்தியா தாக்கியது இல்லை. நாம் அமைதியை பின்பற்றுபவர்கள். சீனா இதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து பிரச்சினைகளையும் நேர்மையான முறையிலேயே தீர்க்கவே இந்தியா விரும்புகிறது.

இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவத்து வதற்காக இந்தோ- திபெத்திய எல்லைப்பகுதியில் 35 புதிய நிலைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 22 எல்லை நிலைகள் விரைவில் செயல்படதுவங்கும். 13 நிலைகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...