இவர் என்ன லூசா ?

 இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்க்ஷே தோல்வியடைந்தபோது அதை, இவருக்கு கிடைத்த வெற்றிபோல் துள்ளிக்குதித்து கொண்டாடினார் ….

இப்போது புதிய அதிபர் சிறிசேனா இந்தியாவிற்கு அரசுமுறை நல்லெண்ண பயணமாக வந்தால் அதையும் எதிற்கிறார்.

இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி அன்நாட்டில் சிங்களர் மட்டுமே ஜனாதிபதியாக முடியும்.

இலங்கையின் மொத்த ஜனத்தொகையான 2 கோடியில், 7 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கையும், இறுதிக்கட்ட போருக்குப்பின் 4 சதவீதமாக குறைந்துவிட்டது.

குறைந்த 3 சதவீதத்தில் முக்கால்வாசிப்பேர் போரில் கொல்லப்பட்டவர்களும், போருக்கு பயந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்கள்.

சரி, இங்குள்ள இலங்கைத்தமிழர்களில் விருப்பப்பட்டவர்கள் திரும்பிப்போக விரும்பினால் செல்லலாம் என்று இந்திய அரசு, அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள தமிழர்களின் குறைந்த சதவீதத்தை சரிசெய்ய முயன்றாலும் அது தவறு என்கிறார்.

சரி, அது போகட்டும், இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வந்தால் , 13 வது சட்டத்திருத்தம் அமல்படுத்த அழுத்தம் கொடுப்பார் இந்திய பிரதமர் , என்று அங்குள்ள தமிழர்கள் விரும்புவதை கருத்தில் கொள்ளாமல் …….

அவர் இந்தியா வந்தால் எதிர்ப்போம் என்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி யாருடன் பேச சொல்கிறார் ?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரச்சனையை, பாகிஸ்தானுடன்தானே பேச வேண்டும் ?

ஆதுபோல இலங்கை தமிழர்கள் நலம் பற்றி இலங்கை அதிபருடன்தானே பேச வேண்டும் ?

அவரை இந்தியா வரக்கூடாது என்றாலோ ? அல்லது இந்தியாவிலிருந்து யாரும் இலங்கைக்கு போகக்கூடாது என்றோ இவர் சொன்னால் ? யாரிடம் பிரச்சனையை பேசுவது ?

இவர் என்ன லூசா ?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...