மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி ஷுக் கோயி -30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்யவுள்ளார். 45 முதல் 1 மணிநேரம் வரை அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய வுள்ளார். இதுகுறித்து ராஜீவ் பிரதாப் ரூடி கூறிகையில் எனக்கு இது சாதாரணவிஷயம் ,விமானத்தில் பயணம் செய்யும் ஆர்வம் எப்போதும் உண்டு என்று தெரிவித்தார்.
அவர் மனைவி நீலம்ரூடி பேசுகையில், எனக்கு இதை போன்ற வாய்ப்பு கிடைத்தால் யோசிக்காமல் செய்வேன் என்று கூறினார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.