பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். மாதந் தோறும் மன் கி பாத் என்ற தலைப்பில் நாட்டுமக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன் படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 22ம் தேதி விவசாய சமூகத்தை சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுடன் உரையாட உள்ளேன் . உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.