பிரதமர் இன்று அனுராத புரம் செல்கிறார்

 இலங்கையில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று (சனிக் கிழமை) மத்திய மாகாணத்தில் உள்ள அனுராத புரத்துக்கு செல்கிறார். அவருடன் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே உள்ளிட்டோரும் செல்கிறார்கள்.

அதன் பிறகு பிரதமர் மோடி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப் பாணத்துக்கு செல்கிறார். அங்கு அவருடன் ரனில் விக்ரமசிங்கே மட்டும் செல்ல உள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு சென்று கொடியசைத்து ரெயில் போக்கு வரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப் பாணம் பகுதிக்கு செல்லும் 2-வது வெளிநாட்டு பிரதமர் மோடியாவார். இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட்கேமரூன் அங்கு சென்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...