பிஹாரில் முன் கூட்டியே தேர்தல் பிரச்சாம்

 பிஹாரில் முன் கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது பாஜக. இதனை வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளன்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாட்னாவில் தொடங்கி வைக்கின்றனர்.

பிஹாரில் தலித்சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில், தலைநகர் பாட்னாவில் மாபெரும் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து பீகாரில் மிகவும் கவனமாக தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக . இதனை தொடர்ந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...