பிஹாரில் முன் கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது பாஜக. இதனை வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளன்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாட்னாவில் தொடங்கி வைக்கின்றனர்.
பிஹாரில் தலித்சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில், தலைநகர் பாட்னாவில் மாபெரும் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து பீகாரில் மிகவும் கவனமாக தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக . இதனை தொடர்ந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.