உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி கடந்த ஒரு மாதமாக காலமாக 72 மாவட்டங்களில் மறுஆய்வு சுற்று பயணத்தை மேற்கொண்டார். நேற்று முன்தினம் தனது சுற்று பயணத்தை முடித்து கொண்டார்.
இந்நிலையில் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க்காக மட்டும் ரூ. 200 கோடி வரை
செலவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சராசரியாக ஒரு மாவட்டத்துக்கு 3 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது , அப்படி என்னதான் பாதுக்கப்பு வழங்கினார்கள் என்று தெரிய வில்லை
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.