ஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது . இதனால் ஜப்பானின் கடற்கரையோர பகுதிகலை சுனாமி இன்று தாக்கியது, மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேஷியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற பல-நாடுகளுக்கு சுனாமி
எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை இந்த சுனாமியின் காரணமாக 1000 பேர் வரை பலியாகி இயிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டடங்கள், கார்கள் மற்றும் படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது .
{qtube vid:=T4Nogd6siEI}
{qtube vid:=0cxJfe_w9LQ}
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.