சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி சென்னை ஒய்எம்சி.ஏ., மைதானத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்துகொள்ள வருகை தந்துள்ளார்.
அவருடன் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்..
யோகாவின் அவசியத்தை உணர்த்த, மத்திய அரசும், பல அமைப்புகளும் யோகாபயிற்சி உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
தமிழக பள்ளிகளிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.