நிதின் கட்காரி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கலை நாட்டினார்

 தமிழகத்தில் ரூ.2,838 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று அடிக்கல் நாட்டினார். கன்னியா குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதியபாலம் கட்டுவது உள்ளிட்ட ரூ.2,838 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

இதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தமிழகம் வந்துள்ளார். காலை 11 மணியளவில் நாகர்கோவில் நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா அவரது தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார் நிதின்கட்காரி. அங்கு விரகனுார் ரிங்ரோட்டில் ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாக்களில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...