ஆதார் அட்டைக்காக ஏற்கனவே ரூ.5 ஆயிரம்கோடி செலவு செய்யப் பட்டுள்ளதாகவும், எனவே இதனை திரும்பபெற முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இதனை தெரிவித்த அட்டர்னிஜெனரல் முகுல் ரோஹட்கி, ஆதார் அட்டையை திரும்பபெறுவது வறுமையை ஒழிக்க மத்திய அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கும். இந்தியாவில் உள்ள 120 கோடிபேரில், 80 கோடி பேர் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர் என கூறினார்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.