பிரதமர் நரேந்திர மோடியிடம் 19 கோரிக்கைகளை வைத்த முதல்வர்

 சென்னையில், பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்கவேண்டும் உள்ளிட்ட19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

ஜூலை 7ஆம் தேதி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்பு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்தில் நடைபெறும் கைத்தறி தின விழாவில் மோடி பங்கேற்றார். இதனையடுத்து, மதியம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். முதலமைச்சர் ஜெயலலிதா, மோடியை அன்புடன் வரவேற்றார்.

அப்போது, பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க வேண்டும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...