இடையூறு இன்றி மசோதாக்கள் நிறைவேறும் வகையில் சீர்திருத் தங்கள் வேண்டும்

 மாநிலங் களவையில் இடையூறு இன்றி மசோதாக்கள் நிறைவேறும் வகையில் சீர்திருத் தங்கள் கொண்டுவர வேண்டும்; அது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று பிரதமரானார் நரேந்திர மோடி. தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி அளித்திருந்தார். மக்களவையில் பாஜவுக்கு போதிய உறுப்பினர்கள் இருந்தபோதிலும், மாநிலங்களவையில் போதுமான எம்பிக்கள் இல்லை. இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றும் தற்போதைய நடைமுறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.'ஊழல் தடுப்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடிவதில்லை. மசோதாக்களை நிறைவேற்றுவதில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதாக்களுக்கு ஒருமுறைதான் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். இரண்டாவது அல்லது 3வது முறை எதிர்ப்பு தெரிவிக்க முடியாது' என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...