நேதாஜி குடும்பத்தினர் 50 பேரை சந்திக்கும் பிரதமர்

 நேதாஜி குடும்பத்தினர் 50 பேரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், நேதாஜி குறித்து மத்திய அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுவது குறித்த எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்ததோடு 64 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடந்த 8 நாட்களில் மட்டும் 7 முறை நேதாஜி குடும்பத்தினருக்கு அழைப்புவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி குடும்பத்தினரை அடுத்த மாதம் சந்தித்துபேச உள்ளார். அந்த சந்திப்பின்போது, நேதாஜி குடும்பத்தினர் கேட்கவிரும்பும் கேள்விகள், என்னென்ன விஷயங்கள் குறித்து பிரதமர் கூறவேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதுபோன்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் வானொலியில் மாதந்தோறும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி நேற்று தனது 12வது உரையை நிகழ்த்தினார் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளது பற்றி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...