அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதத்துடன் தனதுதோட்டத்திற்கு வந்த மர்மநபர்கள், காவலாளியை மிரட்டிசென்றதாக பா.ஜ.,கட்சியின் மாநில துணை தலைவர் எச்.ராஜா புகார்செய்துள்ளார். .
வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகின்றது . ஒவொரு தொகுதியிலும் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கபட்டது. ....