தமிழகத்தின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிவழங்க புதியசட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் தந்துதுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிவழங்க புதியசட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சர ....
தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, இந்தாண்டு (2016) நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த விளையாட்டிற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ....
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை. விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது ....
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும் ....
முறைகேடுகளை தவிர்க்கும்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரண நிதியைச் செலுத்தவேண்டும் என்றார் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஞாயிற்றுக்கிழமை திருச்சி ....