மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை. விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேசினேன். ஜல்லிக்கட்டு நடத்த அவர் ஆர்வமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.