நாட்டின் செல்வச் செழுமைக்கு நுழைவாயில்களாக துறைமுகங்கள் விளங்குகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிக துறைமுகங்கள் தேவைப்படுகிறது, உருவாக்குவது அவசியம். பழைய துறைமுகங்களை மேம்படுத்துகின்ற சாகர் மாலா திட்டத்தை ....
நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பலப்படுத்துவதற்கு ஆளுநர்கள் பங்காற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில ஆளுநர்களின் மாநாடு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 2 நாட்களாக ....
நாட்டில் கிராமங்களின் வளர்ச்சிக்கு, தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் வர வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.
சீர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் நூற்றாண்டு மற்றும் சமூகசோஷியலிச தலைவர் ....
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமையவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் துவார காவில் நடைபெற்ற Okha - Bet Dwarka ....
சகோதர உறவின் புனிதமானபந்தத்தை விளக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கியை கட்டிவரும் பாகிஸ்தான் பெண் கோமர் மோசின்ஷேக் தில்லி வந்துள்ளார்.
சகோதர உறவின் புனிதமான ....
‘ராம்நாத் கோவிந்த் மிகச்சிறந்த குடியரசுத் தலைவராக விளங்குவார்’ என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வேட்பாள ரைத் தேர்வு செய்வதற்காக பாஜகவின் ஆட்சி மன்றக்குழுக் ....
கேரளாவின் முதல்மெட்ரோ ரயில் சேவையை வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, அதில் பயணம்செய்கிறார்.
கேரளாவின் கொச்சிநகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான ....
புத்தரின் கொள்கைகள் எக்காலத் துக்கும் பொருத்த மானவை என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் இரண்டுநாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு தலைநகர் கொழும்புக்கு ....
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த வீரபத்ரசிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப் ....
புதிய இந்தியாவை உருவாக் குவதில் வேகமாகமுன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள ஜனதாமைதானத்தில் ....