கரோனாவுக்கு எதிரானபோர் ஓயவில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். ....
நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 151-வது பிறந்ததினத்தில், நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்," என்று தனது செய்தியில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் ....
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடுமுழுவதும் 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, சபாநாயகர் ....