பிராமணர்களின் பூணூலை அறுக்க வேண்டும், குடுமியை வெட்ட வேண்டும், ஹிந்து கடவுள்களின் விக்ரகங்களை உடைக்க வேண்டும், உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவர்களது ....
சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ....
இமயமலை தொடர்களும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் இந்த தேசத்தின் மலைகள்தான்! கங்கை காவிரி பிரமபுத்திரா கிருஷ்னா போன்ற நதிகள் இந்ததேசத்தின் நதிகள்தான்! சைவம் வைணவம் சீக்கியம் புத்தம் உள்ளிட்ட ....
கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் ....
சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் ....
1897-ஆம் வருடம் பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதிவரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் சென்னையிலிருக்கும் ஐஸ்ஹவுஸ் (தற்போது விவேகானந்தர் இல்லம்) கட்டிடத்தில் தங்கியிருந்தார். அவர் சென்னையில் ....
தற்காலத்தில் ஒருவன் மோசஸ் , இயேசு கிறிஸ்து , புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாக சொன்னால் , அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஒரு ஹக்ஸ்லி, ....
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்ட லத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத்திகழ்வது, ஊடுருவி நோக்கும் ....
சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியா முழுவதும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்தை மேற்கொண்டு நீங்கள் உழைத்து வர வேண்டும். அறிவாற்றலும் தூய்மையும் மிக்க ஒரு நூறு ....