1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும்.
2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண் விழித்து குளித்து ....
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு மகான் ஸ்ரீ தோத்தாபுரி ஸ்வாமிகள். இவர் எல்லா சித்திகளையும் பெற்றவர். கடவுளைக் கண்ட ஞானி. ஆனாலும்கூட இவர் தினசரி காலை, ....
தினசரி வழிபாடு நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க
கூடியது. குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள், குழந்தைககளின் படிப்பு,....போன்ற பல இடத்து பிரச்சனைகளை பிரார்த்தனை மூலம் வெகுவாக குறைக்க முடியும்.
.
ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும்.
.