சபரிமலை கோயிலுக்குள் பெண்கள்செல்லலாம் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஜன.,22 முதல் விசாரணை நடக்கும் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் ....
சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.சபரிமலையில் ....
இஸ்லாம்மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் வழக்கத்தை அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று கூறியுள்ள சுப்ரீம்கோர்ட், அதேசமயம், இது தொடர்பாக மத்திய அரசு உரியசட்டத்தை இயற்றும்வரை இடைக்காலத்தடை ....
“சொத்துகுவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்குகிடைத்த மிகப்பெரிய அடி. ஊழல் ஒழிப்புதான் பா.ஜனதாவின் பிரதான நோக்கமாக இருந்துவருகிறது.
ஊழல் ஒழிந்தால்தான் அரசியல் தூய்மையாகும். நல்ல ....
உச்ச நீதிமன்ற கிடுக்குபிடியால் வலுவடைந்து வரும் நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பான சிபிஐ. விசாரணை குழுவின் தலைவராக பொறுப் பேற்றிருக்கும் சூப்பிரண்ட் ரூ.7 லட்சம் லஞ்சம் ....