ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன் இருவரும் ஒன்றாக இருந்து-இலங்கையின் சேனல் 4 வெளியிட்ட கொலைக்கள ஆவணத்திரைப்படத்தை பார்வையிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . .
"இலங்கையின் கொலைக்களம்" என்ற தலைப்பில் இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித-உரிமை மீறல் தொடர்பான விடியோவை பிரிட்டனின் "சேனல் 4" என்ற தொலைகாட்சி ஒளிபரப்ப உள்ளது.இது ....
இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றது தொடர்பாக,சேனல்-4' வெளியிட்ட-வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையே' என்று , ஐ.நா., மனிதஉரிமைகள் விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா., மனித-உரிமைகள் கமிஷனின் ....