கேரளா தலைமை செயலகத்தில் இன்றுநடந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்துபோயின. இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை ஆளும் கட்சி அழிக்க ....
டெல்லியில் அனாஜ் தானியமண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.
அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒருதொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ....