லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, இன்று திடீர்பயணமாக லடாக் ....
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வரலாற்று முக்கியத்துவமான முடிவை எடுத்துள்ளது, ஜம்மு காஷ்மீரின் வரலாற்றில் புதிய அத்தியாயம், புதியவிடியல் பிறந்திருக்கிறது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாமபிரசாத் முகர்ஜி உள்ளிட்டோர் ....
மறைந்த காவலர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப் படுகிறது.
லடாக் பகுதியில் 1959-ம் ....
ஜனாதிபதி ராம் நாத் நாளை காஷ்மீரின் லே மற்றும் லடாக்பகுதிகளுக்கு செல்ல உள்ளார். லடாக்கில் 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்கும் ஜனாதிபதி, லே ....
லடாக் வந்ததில் பெருமை அடைவதாக பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் லே -வில் 2 புனல் மின்திட்டங்களை தொடங்கிவைத்து மோடி இவ்வாறு கூறினார். ....