தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம்சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக் ....

 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் தமிழ் ஆளுமை நிறைந்தமொழி, சமஸ்கிருதம் மற்றும் வட மொழிகளை காட்டிலும் மூத்தமொழி என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காமராஜருக்கு பிற  மொழி ....

 

அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை

அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அனைத்து வாக்குச் ....

 

ஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன்

ஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவா்களை போன்று சட்ட சபையை கட் ....

 

ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது

ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா். பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் ....

 

எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. இழந்து நிற்கின்றது

எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை  தி.மு.க. இழந்து நிற்கின்றது சட்ட சபையில் ஆளும் கட்சிக்கு எதிராக  தெளிவாக விவாதிக்க வேண்டிய எதிர்க் கட்சி, தனது பொறுப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்ட சபையை புறக்கணித் திருக்கின்றார்களோ ....

 

அவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு

அவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு தமிழிசை சவுந்தர ராஜன் குறித்து அவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குறித்து பெண் ஒருவர் ....

 

பிரிவினைவாதம் தமிழகத்தில் மேலோங்கி வருவது ஆபத்தானது

பிரிவினைவாதம் தமிழகத்தில் மேலோங்கி வருவது ஆபத்தானது மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விகடனுக்கு அளித்த பேட்டி   ``தூத்துக்குடி போராட்டத்தின் போது தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருந்தது?" ``போராட்டம் என்ன மாதிரியான ....

 

வாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனை தீர்வை எட்டியிருக்கும்

வாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனை தீர்வை எட்டியிருக்கும் தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருச்சியில்  நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகாவில் ஒருவாரம் முகாமிட்டு பிரசாரம்செய்தேன். அங்கு சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். ....

 

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார் குமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கடல்சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி தடுப்புசுவரையும் தாண்டியதால், கரையோரம் இருக்கும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், கடற்கரையோர கிராமங்களை ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...