தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் தமிழ் ஆளுமை நிறைந்தமொழி, சமஸ்கிருதம் மற்றும் வட மொழிகளை காட்டிலும் மூத்தமொழி என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காமராஜருக்கு பிற  மொழி புலமை இருந்திருந்தால் 1960ம் ஆண்டிலேயே பிரதமரைபெற்ற மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும்.   இந்தியாவில் 1,128 கேந்திரிய  வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தபள்ளிகளில் 12 லட்சம் பேர் படிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 43 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 62  ஆயிரம்பேர் படிக்கின்றனர். காமராஜர் 12 ஆயிரம் பள்ளிகளை தொடங்கி லட்சக் கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார். இருப்பினும்  தற்போது தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். காமராஜர் தொடங்கிய பள்ளிகள் 20 மாணவர்களுடன் இயங்கவேண்டிய காரணம் என்ன?

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். கேந்திரிய பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்கின்றனர். மத்திய அரசின் நவோதயா பள்ளிகள்  நமது நாட்டில் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு பள்ளி கூட இல்லை. நவோதயா பள்ளியில் தமிழ்ப்பாடம் உண்டு. உறைவிடம்,  கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு 10 நவோதயா பள்ளிகளை ஒதுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது. ஆனால், விருப்பப்பட்டு படிப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நவோதயா பள்ளி திறப்பதற்கான விண்ணப்பத்தை  தமிழக அரசு உடனடியாக கொடுக்கவேண்டும். கல்விக்காக மத்திய அரசு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...