ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது

ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா்.

பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா்கூறுகையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக. அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அரசு மீது தினம் ஒருஊழல் புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது எதிா்க் கட்சிகள் கூட குற்றம் சாட்ட முடியாத வகையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களை சோ்ந்த மக்களுக்கு மிகவும் அவசியமான அத்தியாவசிய பொருள்களின் விலை ஜிஎஸ்டி.யால் குறைந்துள்ளது. மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோரின் நிா்வாகத்தில் பருப்புவகைகள் ரூ.200 என்ற விகிதத்தில் இருந்தது.

ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யால் பருப்புவகைகளின் விலை ரூ.60 முதல் 80 வரை விலை குறைந்துள்ளது. ஏழை, எளியமக்களுக்கு பா.ஜ.க. அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. காவிாியில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துரோகம் இழைத்துவந்தன. தற்போது காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும் கா்நாடகா அரசு சாா்பில் பிரதிநிதிகளை நியமிக்காத குமாரசாமிக்கு ஸ்டாலின் ஆதரவுதொிவிப்பது தமிழா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என குற்றம் சாட்டியுள்ளாா்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...