தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்றுமதியம் 2 மணிக்கு குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல்செய்தார். பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக 7வது ....

 

மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்

மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம் தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க  வேட்பாளராக கட்சியின் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் அவர் இன்று தூத்துக்குடி வந்தார். அவருக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் தமிழிசை ....

 

ராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும்

ராகுல்காந்தி  பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் ராகுல்காந்தி தமிழகம் முழுவதும் பிரச்சாரம்செய்வது என்பது பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுபேட்டையில் உள்ள தன்வந்திரி ....

 

அதிமுக, தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

அதிமுக, தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது அதிமுக, தமிழ்மாநில காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.   மக்களவைதேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. ....

 

தி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா

தி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிகொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். அப்போது ....

 

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை

பிரதமர் மோடி இன்று  கன்னியாகுமரி வருகை ரூ.40,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று (மார்ச் 01) கன்னியாகுமரி வர உள்ளார். இதனை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. டில்லியில் ....

 

நரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை

நரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை பிரதமர் நரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த ....

 

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார்

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை புகழாரம் சூட்டியுள்ளார். கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் மானத்தைகாக்கும் வகையில், ....

 

வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்

வீரமரணம் அடைந்த  தமிழக வீரர்கள் ஜம்மு  காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகவீரர் சுப்பிர மணியன் உள்பட 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். புல்வாமா மாவட்டம், அவந்தி ....

 

ராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி; கைது!!

ராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி; கைது!! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயக ம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி ஏழை மக்களை ஆசை ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...