மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்றுமதியம் 2 மணிக்கு குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல்செய்தார்.

பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக 7வது முறையாக அவர் வேட்புமனு செய்வது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 6 முறை வேட்பாளராக போட்டியிட்டு, இரண்டுமுறை வெற்றி கண்டார். தற்போது 7வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்திருககிறார்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவற்கு முன்னதாக காலையில் குமரி கத்தோலிக்க பேராயர் நசரேன் சூசையை சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து வேட்புமனுவை மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவிலில் வைத்து வழிபட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டணிக்கட்சிகளுடன் ஊர்வலகமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...