தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


ராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி; கைது!!

ராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி; கைது!! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயக ம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி ஏழை மக்களை ஆசை ....

 

மத மாற்றத்தைத் தடுத்தவர் வெட்டிக்கொலை

மத மாற்றத்தைத் தடுத்தவர்  வெட்டிக்கொலை கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவுதயாரித்து கொடுக்கும் வேலைசெய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள ....

 

பிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன்

பிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன் இவர் பெயர் திருமதி. அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் ....

 

‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் ....

 

பிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,தான் வெற்றிபெறும்

பிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,தான் வெற்றிபெறும் மக்களவை கருத்துகணிப்பின்படி ஒன்று இரண்டு இடங்கள் வேண்டுமானால் குறையுமேதவிர, பாரதிய ஜனதாதான் வெற்றிபெறும் தமிழகம்,கேரளா,மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அதிகஇடங்கள் கிடைக்கும். ஒரிசா,மேற்கு வங்கத்தில் அதிக இடங்களை பெறுவோம் என ....

 

தேர்தல்வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள்

தேர்தல்வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள் கோடநாடு வீடியோ விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒருமிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணிதான் ....

 

ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும்

ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும் ஸ்டாலின் நாக்காக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்கமுடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார் பொன்னார் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ....

 

க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்

க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு ....

 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் எது நியாயமோ அது நடக்கும் – பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் எது நியாயமோ அது நடக்கும் – பொன். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 21 வரை திறக்க தடைவிதித்து உயர் நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசியபசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது ....

 

டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன்

டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் சென்னை, பழைய வண்ணாரப் பேட்டை, வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்தவர், டாக்டர் ஜெயச்சந்திரன். இவர், அந்தபகுதியில் ரூ.5 கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் உடல்நலக்குறைவால், டிச.,19 ....

 

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...