கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவுதயாரித்து கொடுக்கும் வேலைசெய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள ....
மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் ....
மக்களவை கருத்துகணிப்பின்படி ஒன்று இரண்டு இடங்கள் வேண்டுமானால் குறையுமேதவிர, பாரதிய ஜனதாதான் வெற்றிபெறும்
தமிழகம்,கேரளா,மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அதிகஇடங்கள் கிடைக்கும். ஒரிசா,மேற்கு வங்கத்தில் அதிக இடங்களை பெறுவோம் என ....
கோடநாடு வீடியோ விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒருமிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணிதான் ....
ஸ்டாலின் நாக்காக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்கமுடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார் பொன்னார்
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ....
நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு ....
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 21 வரை திறக்க தடைவிதித்து உயர் நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தேசியபசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது ....
சென்னை, பழைய வண்ணாரப் பேட்டை, வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்தவர், டாக்டர் ஜெயச்சந்திரன். இவர், அந்தபகுதியில் ரூ.5 கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் உடல்நலக்குறைவால், டிச.,19 ....