டில்லி சென்ற முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, புயல்சீரமைப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம்கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.
கடந்த 16-ம் தேதி கஜா ....
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பிறகு புயலால் பாதிக்கப் பட்டு அங்குள்ள பிறவி ....
மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி.
மார்த்தாண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம் மேம்பாலம் ஏறக்குறைய 75 சதமான பணிகள் முடிக்கப்பெற்று பொது மக்கள் பார்வைக்காக ....
குடியாத்தத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. ....
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரbராஜன், ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகளான ....
சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணிவைத்தாலும் கூட்டணி மூழ்கிப் போகும். ....
தமிழக மக்கள் உழைப்பாள் உயர்ந்தவர்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் எல்லாவற்றிலும் முழு ஈடுபாடோடு வெற்றியை நோக்கி செயல்படுத்துபவர்கள். செய்யும் தொழிலே தெய்வமென்று தெய்வத்தையும் போற்றும் தெய்வமாக தொழிலையும் போற்றும் ....
மாண்புமிகு மத்தியநிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தி. மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ....
எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளர் சங்கருக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.
சங்கர் ஐஏஎஸ் அகடாமியின் ....
நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம்பெருச்சாளிகள் சிக்குவார்கள். இதில் கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. அரசு இது குறித்து விரிவாக ....