இன்று பூடான் தலைநகர் திம்புவில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ) மாநாடு தொடங்குகிறது , இதில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை , பூடான் நேபாளம் ,உள்ளிட்ட ....
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது சொத்து கணக்கை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் . எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் நிலம், ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு_ எழுந்தது. ....
ஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிழப்பியுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் எல்.ஜி.டி. ....
ஜார்க்கண்ட்டில் , சிபு சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோச்சா)-தலைமையிலான கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் வாங்கியதால் , சிபு சோரன் மெஜாரிட்டியை ....
கங்கை நதியில் கங்கோத்ரி மற்றும் கங்காசாகருக்கு இடையே அணைகள் கட்டும் திட்டத்திற்கு விஎச்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கங்கை நதியில் எந்த விதமான தடங்களும் ....
டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல் விவகாரம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜை நேரில்சந்தித்து ....