2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுசெய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கபட்டுள்ளது . இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முறை கேடுகள் கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து 2ஜி உரிமம்பெற்ற 122 நிறுவனங்களுக்கு அதன் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டது. இதனிகிடையே 2ஜி உரிமம்பெற்ற நிறுவனங்கள் ரூ.1,500 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவருகிறது .
இந்த வரி_ஏய்ப்பை தடுப்பது எப்படி? என்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் வருமான வரிதுறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.