இலங்கை வருமாறு ராஜபட்ச விடுத்த-அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு சென்றுள்ள வெளியுறவுச்செயலர் நிருபமாராவ் மற்றும் பாதுகாப்புச்செயலர் பிரதீப் குமார் மற்றும் தேசியபாதுகாப்பு ஆலோசகர் ....
இலங்கை தமிழர்களுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தி உள்ளது.இலங்கை சென்றிருக்கும் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ் , பிரதீப்குமார் மற்றும் தேசிய-பாதுகாப்பு ....
அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய-அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் முரளீதர் ராவ் ....
யோகாகுரு ராம்தேவ் தனது சொத்து கணக்குகளை இன்று வெளியிட்டார். ஹரித்துவாரில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் தனது சொத்து-மதிப்பை வெளியிட்டார் . இதன்படி ராம்தேவ் தலைவராக ....
எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனம் ஆடுவேன். இதற்க்காக யாருடைய அனுமதியும்-தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ....
ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா-ராம்தேவை டெல்லி போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தி மேலும் அவருடைய ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர் .இதனை தொடர்ந்து ஜந்தர் ....
பாபா ராம்தேவ்வை தில்லி போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும் என குடியரசுத்தலைவரை பாரதிய ஜனதா தலைவர்கள் ....
இன்று ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ் ., போலீசார் மேற்கொண்ட வன்முறைகள், அத்துமீறல்கள் மிக மிக கொடூரமானது . குழந்தைகள், பெண்கள் என்று பலரும் ....