நாசிக் மாவட்டத்தில் சோனாவானா மீது கெரசின் ஊற்றி எரித்ததாகக் குற்றம்சாட்டப்படும் பலேராவ் மற்றும் ஷிர்ஷாத்துக்கு உதவியதாக ஷிண்டே மீது முதல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.அந்த சம்பவத்தில் 70 சதவீத ....
ஐடிதுறைகளில் தேவைக்கும் அதிகமாக சம்பளம் கிடைப்பது காரணமாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பாதுகாப்புத்துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் சுமார் 20 பேர் தங்களின் பதவியை விட்டு விலகியுள்ளனர். ....
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மூன்று அண்டுகளுக்கு முன்பே , "பாரத ரத்னா' விருது வழங்கபட்டிருக்க வேண்டும் என தேசிய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா ....
கறுப்பு பணம் குறித்து காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தியினுடைய கருத்து ஒரு நகைச்சுவை என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார வெளிநாட்டு ....
கர்நாடகாவில் 2008ம் ஆண்டு பல்-வேறு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங் பரிவார அமைப்புகளுக்கு எந்தவித தொடர்பும் ....
வெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது' என்று , மத்திய அரசுக்கு ....
உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது , இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல்விருது வழங்கப்பட்டுள்ளது , இசை,கலைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பை கெளரவிக்கும் வண்ணம் ....
பெற்றோல் மாஃபியாக்களால் கூடுதல் ஆட்சியர் சோனாவானே கொல்லப்பட்டதர்க்கு எதிர்ப்பு-தெரிவித்து மகாராஷ்டிராவில் 80 -ஆயிரத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ....
லால்சவுக்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றுவதற்காக பஞ்சாபிலிருந்து பேரணியாக வந்த பாரதிய ஜனதா தலைவர்கள் சுஷ்மா-சுவராஜ், அருண் ஜெட்லி, மற்றும் இளைஞர் அணித் தலைவர் ....