தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கும் பாஜகா,வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

கர்நாடகாவில் 2008ம் ஆண்டு பல்-வேறு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங் பரிவார அமைப்புகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என நீதிபதி சோமசேகர கமிஷன் தெரிவித்துள்ளது*.

கர்நாடகாவில் 2008ம் ஆண்டு உடுப்பி, மங்களூர், சிக்மகளூர்,

சிக்கப்பல்லாபூர், கோலார், பெல்லாரி மற்றும் தேவனகிரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு தேவாலயங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது .

இதுதொடர்பாக விசாரணை செய்ய கர்நாடக அரசால் நியமிக்கபட்டிருந்த நீதிபதி சோமசேகர கமிஷனின் இறுதி அறிக்கை இன்று அரசிடம் அளிக்கப்பட்டது.

தேவாலயங்கள் மீதான தாக்குதலில் பாஜகவினர், சங் பரிவார அமைப்பினர் ,அரசியல்வாதிகள் மற்றும் மாநில அரசுக்கு எந்தவிதத்திலு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பிருப்பதாக கிறிஸ்துவ அமைப்பினர்-கூறியதில் எந்தவிதமான் அடிப்படையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது .

மதமாற்ற நடவடிக்கைகளும் , இந்துக்களை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் வெளியிடப்பட்ட தரம்தாழ்ந்த துண்டு பிரசுரங்களுமே தாக்குதலுக்கான முக்கிய காரணம் என்று எடியூரப்பாவிடம் வழங்கப்பட்ட கமிஷனின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...