கறுப்பு பணம் குறித்து ராகுல் காந்தியினுடைய கருத்து நகைச்சுவை; கட்கரி

கறுப்பு பணம் குறித்து காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தியினுடைய கருத்து ஒரு நகைச்சுவை என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு காங்கிரஸ் அமைச்சர்கள் மறுக்கின்றனர். ஆனால் கறுப்புப்பணம்

வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை-எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருப்பது . நகைச்சுவையாக இருக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு காங்கிரஸ் அரசு ஏன் தயங்குகிறது. காங்கிரஸ் அரசை எது தடுக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...