சோனாவானே கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான போபத் ஷிண்டே மரணம்

நாசிக் மாவட்டத்தில் சோனாவானா மீது கெரசின் ஊற்றி எரித்ததாகக் குற்றம்சாட்டப்படும் பலேராவ் மற்றும் ஷிர்ஷாத்துக்கு உதவியதாக ஷிண்டே மீது முதல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.அந்த சம்பவத்தில் 70 சதவீத தீக்காயங்களுடன் ஷிண்டே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கடந்த 2 நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும்

மோசமாக இருந்தநிலையில் இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவில் கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான போபத் ஷிண்டே தீக்காயங்களுக்காக மலேகாவ்ன் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி வழங்கி பின் மும்பாயில் உள்ள JJ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் .

JJ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகல் 1:10 மணியளவில் மரணம் அடைந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என ஜே.ஜே மருத்துவமனையின் தலைவர் பி.பி.லஹானே தெரிவித்தார்.

{qtube vid:=QfsoEW1xqFM}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...