வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களினுடைய பெயர்களை மத்தியஅரசு வெளியிடனும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மீண்டும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தில்லியில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்-போது இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் பல நாடுகள் தங்களது வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்பட்டியலை தர முன்வந்தும், அதை பெறுவதில் மத்திய அரசு போதுமான ஆர்வம் செலுத்தவில்லை என்று அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.
{qtube vid:=RGWcj-YBuj0}
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.