வெறும் 2 லக்ஷம் ஊழியர்களை வைத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனம் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை தன் வசம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.இதற்க்கு மாறாக ....
ஷீர்டி சாய்பாபாவின் பக்தர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவிலும்,உலகம் எங்கும் இருக்கிறார்கள்.இவருக்கு இவரது பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கை மட்டும் ரூ.500,00,00,000/- வரை இருக்கிறது.இந்த காணிக்கைகளை ஷீர்டி சாயி சம்ஸ்தான் என்ற ....
சையத் ஷராபுதின் தன்னுடைய மனைவியுடன் வெறுக்கத்தக்க ஒரு போலி என்கௌண்டரில் குஜராத்தில் கொல்லப்பட்டார். பல காலமாக இவர் இந்திய மதசார்பின்மைவாதிகளின் தத்துப் பிள்ளையாக ....
மதுரையில் பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், ....
மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்ட மொத்தவிலை குறியீட்டு எண் ....
இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் ....
உ.பி.,யில் புதிதாக ஆட்சியமைக்க இருக்கும் சமாஜ்வாடி கட்சியால், மாநிலம் பின்னோக்கி சென்றுவிடுமாம் இதை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. மாநில முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார், மேலும் ....
வருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட ....
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிறத்தை மாற்றி வாக்காளர்களை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும், உத்திரபிரதேசத்தில் ....