காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை இரு மடங்கு உயர்வு

மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்ட மொத்தவிலை குறியீட்டு எண் புள்ளிவிவரங்களே தெளிவாக காட்டுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என மத்திய அரசு அடிக்கடி அறிக்கை விட்டு வருகிறதே தவிர நடவடிக்கை எடுத்தபாடில்லை .

மத்தியில் ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சிக்கு வந்த 2004,ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் சராசரியாக 63.1% உயர்ந்துள்ளது. என்பதை சமீபத்தில் மத்திய அரசுவெளியிட்ட மொத்த விலை குறியீட்டு எண் புள்ளி விவரங்களே தெளிவாக காட்டுகிறது

உதரணமாக உணவு பொருட்களை கணக்கில் எடுத்துக் கொள்வோம் , இதன் குறியீட்டு எண் 2004,ம் ஆண்டு 98-ஆகா இருந்தது அது தற்போது 2012 ம் ஆண்டு 206.4 ஆக அதிகரித்துள்ளது, அதாவது கிட்ட தட்ட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே மக்கள் தங்களது அடிப்படை நுகர்வு தேவைக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுவே மற்ற பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 8 ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டே வருகிறது . இதற்க்கு முக்கிய காரணமே தேவைக்கேற்ப அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கததே

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...