ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்

வைகுண்ட  ஏகாதசி  சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கபட்டுள்ளது . பெருமானுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் ....

 

முன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி

முன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி மார்கழி மாதம் சுக்லபட்ச வளர் பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிகசக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் ....

 

ஏகாதசி விரதம் இருந்த அம்பரீசனை காத்த பெருமாளின் சுதர்சன சக்கரம்

ஏகாதசி விரதம் இருந்த அம்பரீசனை காத்த பெருமாளின் சுதர்சன சக்கரம் சகல செல்வத்தை எல்லாம் பெற்று தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் மன்னன் பல_ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். இவன் ஏகாதசியில் விரதமிருந்து மறு நாள் துவாதசியில் நல்லநேரத்தில் பிரசாதம் ....

 

சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}

சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.} ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் ....

 

விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்

விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும். நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் ....

 

தனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்

தனது  தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர் மூலாதாரத்திற்கு உரியவராக இருக்கும் விநாயகபெருமான் கடவுள்களில் முதலானவராக விளங்குகிறார். பொதுவாக முழுமுதற் கடவுளான விநாயகபெருமானை வணங்கி விட்டே எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் பழக்கம் பல ....

 

பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி

பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை அனைவரும் ஆனந்தமாக எதிர் பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்குவருவது புத்தாடைகள், புதுமகிழ்ச்சி, பலவகை பலகாரங்கள், ரொம்ப ....

 

விஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்

விஜய தசமி  அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும் தசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த ....

 

விஜய தசமி கொண்டா படுவது ஏன்?

விஜய தசமி கொண்டா படுவது ஏன்? பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான் மகிஷன் என்னும் அசுரன், அவனது தவத்தில் மனம் குளிர்ந்த பிரம்மா அவன் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் என்று ....

 

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள ....

 

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...