ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


திருமணத் தடையை நீக்கும் மயிலாப்பூர் மல்லீஸ்வரர்

திருமணத் தடையை நீக்கும்  மயிலாப்பூர்  மல்லீஸ்வரர் சென்னையில் காஷ்யபர், அகஸ்தியர், பிருகு போன்ற பல முனிவர்கள் வழிபட்ட சில முக்கியமான சிவஸ்தலங்கள் உண்டு. அந்த காலத்தில் இந்த இடம் தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டதாம். ....

 

கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு

கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு கம்பர், ஒளவையார், வள்ளுவர், பாரதியார், இளங்கோ, போன்ற காலத்தால் அழியாத காவியங்களைசெய்த கவி பெருமக்களை பற்றி நாம் அறிவோம். கவி பெருமக்களிலே ஒருவர்தான் காளமேகப் புலவர். பதினைந்தாம் ....

 

ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவலே

ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவலே ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவள் கலைமகள் சரஸ்வதி . எல்லாக்கலைகளுக்கும் இருப்பிடம் என நாம் கூறினாலும் , கண்ணுக்கு பளிச்சென்று தெரிவது வீணை தான். கலைமகள் சரஸ்வதியின் வீணை ....

 

அற்புத சித்தர் ராம்தேவ் பாபா

அற்புத சித்தர் ராம்தேவ் பாபா பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வடநாட்டில் முகமது கோரி மற்றும் அல்லாவுதின் கில்ஜீ போன்றவர்கள் ஆண்டு வந்த நேரத்தில் இராஜஸ்தான் மானிலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ ராம்தேவ் பாபா என்ற ....

 

உறவை மேம்படுத்தும் ரக்ஷா பந்தன்

உறவை மேம்படுத்தும் ரக்ஷா பந்தன் பெ‌ண்க‌ள் த‌ங்களது சகோதர‌ர் ம‌ற்று‌ம் சகோதர‌ர்களாக பா‌வி‌ப‌வ‌ர்களு‌க்கு ரா‌க்‌கி அ‌ணி‌வி‌க்கு‌ம் தினமே ர‌க்‍ஷா ப‌ந்த‌ன் ‌விழாவாகு‌ம். ‌ர‌க்‍ஷாப‌ந்த‌ன், ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடபடும் பண்டிகையாகும். ....

 

கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்

கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர  வேண்டும் வசிஷ்ட முனிவர் மகாமேரு மலையினில் ஆசிரமத்தை அமைத்து வாழ்ந்துவந்தார். ஆசிரமத்தின் சுற்று புறம் இயற்கை அழுகுடன் விளங்கியது . இங்கு தேவலோகத்தில் இருந்து அஷ்டவசுக்கள் தங்களது மனைவியருடன் ....

 

இந்திரனின் யானைக்கு சாப விமோச்சனம் தந்த ஐராவதம் சிவன்

இந்திரனின் யானைக்கு சாப விமோச்சனம் தந்த  ஐராவதம் சிவன் கும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே தரசுராம் என்ற சிறிய தாலுக்கா. அந்த சிறிய ஊரில் உள்ளதே ஐராவதம் என்ற ஆலயம். இந்திரனின் ஐராவதம் ....

 

இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள்

இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள் ஞானநூல்கள் இறைவன் திருவருளால்_இயற்றப்படுபவை. குறிப்பிட்ட அருளாளர்களின் வழியே_குறிப்பிட்ட நூல்கள் இயற்றப்பட_வேண்டுமென்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான். ஆதிசங்கரர், அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத விரும்பினார். ....

 

குரு வாக்கு தப்பாது

குரு வாக்கு தப்பாது மகான் ஒருவரை, "குருவே தங்களிடம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன! எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் ! " என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன். தொல்லை ....

 

அனைவருக்கும் திருப்தியளித்த தேவி பாரதியின் தீர்ப்பு .

அனைவருக்கும்  திருப்தியளித்த	தேவி  பாரதியின்  தீர்ப்பு . ஆதசங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் இடையில், பதினாறு நாட்கள் வரை சாஸ்திரப் போட்டி நடைபெற்றது. நடுவர் அக மண்டனமிஸ்ரரின் மனைவி பாரதி இருந்தார். இதற்கிடையில் ஏதோ முக்கிய வேலையாக பாரதி எங்கோ ....

 

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...