குரு வாக்கு தப்பாது

மகான் ஒருவரை, "குருவே தங்களிடம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன! எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் ! " என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன்.

தொல்லை தாங்கமுடியாத குரு, அதிலிருந்து விடுபட நினைத்து, "ஆசிரமத்தின் வடக்கே நினைத்து, "ஆலமரத்தின் அடியில் கிடக்கும் பெரிய பாறாங்கல் அருகே சென்று தினமும் "கல்லே நகர்" என்று

சொல்லிக் கொண்டிரு! பாறங்கல் ஒரு நாள் நகர ஆரம்பிக்கும். கல்லானது நகர்ந்து ஆசிரமத்திற்கு அருகில் வரும் போது தீட்சை கொடுப்பேன்" என்று சொன்னார். சீடன் அவ்வாறே செய்து வந்தான். பல மாதங்களாயின.

ஒரு நாள் அவ்வழியே சென்ற வழிப்போக்கர்கள் சிலர் ஆசிரமத்திற்கு ஒடி வந்து, "சுவாமி நூறு பேர் சேர்ந்தாலும் அசைக்க முடியாது பாறாங்கல் நகர்ந்து வந்து கொண்டிருக்கு! எதிரே பார்ப்பவர் எல்லாம் பயந்து ஓடுகின்றனர்! உங்கள் சீடன் மந்திரம் உச்சரித்துக் கொண்டு தொடர்ந்து வர்றான்!" என்று மகானிடம் முறையிட்டனர்.

"என்ன …..? என்று வியப்புடன் நிமிர்ந்த மகானின் கண் முன்னே தொலைவில் நகர்ந்து வந்த பாறை ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

"சீடனே, உச்சரிப்பை நிறுத்து" என்று உரக்க ஒலி எழுப்பியவாறு மகானும் ஓடலானார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...