90 மில்லியன்-யூரோ கொடுத்தால்தான் 4 பிரெஞ்சு பணய கைதிகளையும் விடுவிக்கமுடியும் என்று அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அறிவித்துள்ளது . இவர்கள் நான்கு பேரும் செப்டம்பர் மாதம்-முதல் அல் கொய்தா அமைப்பின் பிடியில் இருக்கிறார்கள்.
பிரான்ஸ் அரசு இந்த நிபந்தனைக்கு இணங்க மறுத்துவிட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் சிறைகளில்
அடைக்கபடிருக்கும் அல் கொய்தாவினரை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.