அசோக் சவாண் இன்று பதவியை ராஜிநாமா செய்தார்

ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் ஆளுநர் மாளிகைகு சென்று ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சங்கர நாராயணனிடம் அசோக் சவாண் அளித்தார், ஆளுநர் அவரது ராஜிநாமாவை ஏற்று கொண்டார் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை பதவியில் தொடரு மாறு சவாணை கேட்டு கொண்டார்.

இதற்கிடையில் மற்ற அரசியல்கட்சிகள், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் ஈடு பட்ட அனைத்து மாநில அமைச்சர்களும்  பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...