தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது . இதில் திண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ஏழு தொகுதிகள் இருக்கின்றன . இந்த தொகுதிகளில் மொத்தம் 141பேர் வரை வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர் .
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.