மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும்; பொன். ராதாகிருஷ்ணன்

தேர்தல் ஆணையத்தை மிரட்டும்வகையில் பேசிவரும் கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை-விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும். தேர்தல்ஆணையத்தின் விதிமுறைகளைக்கண்டனம் செய்து முதல்வர் பேசி வருகிறார். அவரது பேச்சு தேர்தல் ஆணையத்தை மிரட்டுவது

போன்று உள்ளது. எனவே அவர் மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை முதல்வர்-பதவியிலிருந்து கருணாநிதியை நீக்கி வைக்க வேண்டும். தேர்தல்-ஆணையம் தனது விதி முறைகளை மேலும்கடுமையாக்க வேண்டும். அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,அருண் ஜெட்லி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் போன்ற தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல்பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர் . விரைவில் அவர்களது பிரசாரதிட்டம் அறிவிக்கப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...