மொகாலியில் நடைபெற இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண்பதற்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி நாளை இந்தியா வருகிறார்.
இந்தியா வரும் பாகிஸ்தான் பிரதமர்ரை வரவேற்கும் மன்மோகன்சிங், அவருடன் சேர்ந்து கிரிக்கெட்-போட்டியை பார்க்கிறார். பிறகு கிலானிக்கு இரவு-விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விருந்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பிரதமருடன் தேசிய-பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் மொகாலிக்கு செல்வார் என்று எதிர்பர்க்கபடுகிறது . இரண்டு நாட்டு பிரதமர்களும் வர இருப்பதால் மொகாலியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
{qtube vid:=nrYhDmjuKic}
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.